https://ift.tt/3f408wa

வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் போன்ற அவசர தேவைக்கான மருத்துவ உபகரணங்களை வைத்திருக்க அறிவுறுத் துவதாக மாநகராட்சி சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத் தப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரம் பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bFCxjl

Post a Comment

0 Comments