
புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக தேவையான நோய் தடுப்புமருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தேவையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fFDbhP
0 Comments