https://ift.tt/3fg1zYA

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு தோல் தொழிற்சாலை சார்பில் முகக்கவசம், கிருமிநாசினி இலவசமாக வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணிகளில் 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 44 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டு முழு ஊரடங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ukbrVx

Post a Comment

0 Comments