https://ift.tt/3vkTpUb

ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகா தாரத்துறை சார்பில் சாதுக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நேற்று நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். தடுப்பூசி செலுத்தும் முகாமை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சம்பத் தொடங்கி வைத்தார். சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேபோல், திருவண்ணாமலையில் தங்கி உள்ள வெளிநாட்டினரும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fioPVW

Post a Comment

0 Comments