https://ift.tt/3ft7zw6

கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் மாவட்டநிர்வாகம் சார்பில் குழு அமைக்ககோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்ற அளவில் பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் செங்கல்பட்டு, குரோம்பேட்டை, தாம்பரம் பகுதி அரசுமருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3byODKW

Post a Comment

0 Comments