https://ift.tt/33NHpi1

கரோனா பாதித்தவர்களுக்கு வழங்கப்படும் உயிர்காக்கும் மருந்துக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பரவல் மிகவேகமாக அதிகரித்து வரும் நிலையில், உயிர் காப்பதற்கான, ஏனாக்ஸாபரின் (Enoxaparin) மருந்து மிகவும்பற்றாக்குறையாக இருப்பதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களின் நிலை பரிதாபமாகவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fCAHkD

Post a Comment

0 Comments