
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவ மனையில் ரூ.76 லட்சம் மதிப்பில், நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தினமும் பலர் உயிரிழக்கும் சூழல் உள்ளது. இதையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியில் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eWQHi0
0 Comments