https://ift.tt/3g09MPz

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பறவைகள், விலங் கினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த எலிகளை பிடித்து, அங்குள்ள பாம்புகளுக்கு நேற்று உணவாக அளிக்கப்பட்டது.

கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வஉசி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. தற்போது கரோனா தொற்று பரவலால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்கா பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vItE0y

Post a Comment

0 Comments