https://ift.tt/3uyhdmB

வேலூர்: வேலூர் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பீரங்கியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

வேலூர் நகரின் கிழக்கே உள்ள மலை உச்சியில் உள்ள கோட்டை ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கோட்டை 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் வேலூர் நகரை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் கண்காணிப்பு கோட்டையாக பயன்படுத்தி வந்துள்ளனர். மராட்டியர்கள் ஆட்சியில் பலப்படுத்தப்பட்ட இந்த கோட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் பாதுகாத்து வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vF3X0M

Post a Comment

0 Comments