https://ift.tt/3h54qFb

ஆத்தூர் தொகுதி மக்களின் அதீத நம்பிக்கையைப் பெற்றுள்ள திமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, தமிழக அரசியல் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1989-ம் ஆண்டு முதன்முறையாக களமிறங்கி வெற்றிபெற்றவர் ஐ.பெரியசாமி. மாவட்டச் செயலாளர் பொறுப்பு வகித்த இவர் தற்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3h6v5RE

Post a Comment

0 Comments