https://ift.tt/3hBgo9s

தமிழகத்தில் பொறுப் பேற்ற திமுக அரசு முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படங்கள் இன்றி கரோனா நிவாரண டோக்கன், நிவாரணப் பொருள் பைகளை வழங்கியது. இதன் மூலம் அரசியல் சாயம் இன்றி புதிய முன்னுதாரணத்தை ஸ்டாலின் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இலவச அரிசி, இலவசமாக பொங்கல் தொகுப்பு, கலர் டிவி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, சைக் கிள், மடிக்கணினி உள்ளிட்டதிட்டங்கள் முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bt9PSP

Post a Comment

0 Comments