https://ift.tt/3oiqxcL

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்க சேத்துப்பட்டு பராமரிப்பு மையத்தில் நூலகம் அமைக்கப் பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள், மன அழுத்தத்தில் இருப்பது, உளவியலாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர்களது மன அழுத்தத்தை போக்க, அவர்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மேலும், அவர்களது சின்ன சின்ன ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tSdTlE

Post a Comment

0 Comments