https://ift.tt/3hC0qfl

பொது குடிநீர் குழாய் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பரமத்தி இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரமத்தி-திருச்செங்கோடு செல்லும் சாலையில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. முகாமில், 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசதித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான மக்கள் அன்றாட கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது, ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பும், வருவாயும் இன்றி வீட்டில் இருந்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oIYtj3

Post a Comment

0 Comments