
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பாப்பான்குளம் பகுதியில் வசித்து வருபவர் பெட்ரிக் ஞானதுரை (53). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹெனா மெரோலினி அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uGlO72
0 Comments