https://ift.tt/3hhhqYo

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரில் வேதபுரி ஆசிரமத்தை நிர்வகித்து வந்த ஸ்ரீல பூஜ்யஸ்ரீ ஓம்காரநந்தா சுவாமிகள் நேற்று முக்தி அடைந்தார்.

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரில் முல்லைப் பெரியாற்றங்கரையில் வேதபுரி ஆசிரமம் உள்ளது. இதனை நிர்வகித்து வந்ததுடன் வளாகத்தில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி குருபகவான் ஆலயத்திலும் ஓம்காரநந்தா சுவாமிகள் தலைமைப் பொறுப்பில் இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hdamvL

Post a Comment

0 Comments