https://ift.tt/3tBWzS7

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் இராஜநகரம் காலனியில் சர்வே எண் 107/1 மற்றும் 108/8 வரை உள்ள இடத்தை 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி 61 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆதிதிராவிட நலத் துறையின் வாயிலாக வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eBe6Wg

Post a Comment

0 Comments