https://ift.tt/3hjnejT

கரோனா ஊரடங்கால் பால் விற்பனை தனியாருக்கு 30 முதல் 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், ஆவினுக்கு வெறும் 5 சதவீதம் மட்டுமே விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் டீ கடைகள், ஹோட்டல்களுக்கான பால் தேவையைப் பூர்த்தி செய்வதில் தனியார் நிறு வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீட்டுத் தேவைக்கான பால் விற்பனையில் ஆவின் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hjJwCj

Post a Comment

0 Comments