https://ift.tt/3hkQ6YY

அரசின் கரோனா கால நிவாரணத் தொகை, குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால்,புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நியாய விலைக்கடைகள் மூலமாக அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, பாமாயில்உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் கள் விநியோகிக்கப்படுவது மட்டுமின்றி, பொங்கல் பரிசு, கரோனாநிவாரணம் உள்ளிட்டவை ரொக்கமாகவும் வழங்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tEWMnt

Post a Comment

0 Comments