https://ift.tt/3y4jpoC

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நெற்குன்றத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘நெற்குன்றம் பகுதியில் ரூபஸ், ஆல்பர்ட் ஆகியோர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிகளை மீறி உரிய அனுமதியின்றி கட்டிடம் கட்டியதால், அதற்கு கடந்த 2016-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uI9IKq

Post a Comment

0 Comments