https://ift.tt/3hq0OO5

தமிழகத்தில் உள்ள 18 கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மோகனூரில் உள்ள சேலம் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக் குழு உறுப்பினரும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் செயலாளருமான ஓ.பி.குப்புதுரை கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hs3meD

Post a Comment

0 Comments