https://ift.tt/3hTGvsC

அடுத்தடுத்து உயர் அதிகாரிகளை மாற்றியதால் கரோனா பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றஞ்சாட்டினார்.

மதுரை மாவட்டத்தில் கரோனாவைத் தடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள், சுகாதாரத் துறையுடன் இணைந்து தடுப்பூசி செலுத்துவது மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fp54fk

Post a Comment

0 Comments