https://ift.tt/3oZnq9H

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் தினமும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரை விற்பனை நடைபெற்று வந்தது. விற்பனையாகும் தொகையை விற்பனையாளர்கள் வங்கியில் செலுத்த வேண்டும்.

விற்பனையாளர்கள் விற்பனை தொகையை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும்போது, அவர்களை தாக்கிவிட்டு பணத்தை கொள்ளைஅடிக்கும் சம்பவங்கள் அரங்கேறிவந்தன. விற்பனை தொகையைகடையில் வைத்து இருந்தாலும்,இரவு நேரங்களில் கடையின்பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் தொடர் கதையாக நடந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bVQl9l

Post a Comment

0 Comments