https://ift.tt/3hvVZTi

கரோனா 2-வது அலை பாதிப்புஅதிகமாக இருக்கும் நிலையில்,தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களிடம் அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதல்வர் கூறியதாவது: கரோனா தடுப்பு பணிகளில் அரசு வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. அதை அவ்வாறேசெய்தியாக வெளியிட வேண்டும். இதில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால், அரசு அதிகாரிகளிடம் கேட்டு அதையும் சேர்த்து செய்தியாக வெளியிட வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QtfO2I

Post a Comment

0 Comments