
தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தலைமைச் செயலகத்தில் உள்ள துறை செயலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகளைப் பொறுத்தவரை ஊரடங்கு காலம் முடியும் வரை துறை செயலர்கள் அளவிலேயே ஆய்வு செய்து தகுந்த முடிவுகள் எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wC8gKh
0 Comments