
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய இ-பதிவு நடைமுறையால் அனுமதி பெறாத வாகனங்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால், நெடுஞ்சாலைகளில் வாகன நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
தமிழகத்தில் மாவட்டங் களுக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர் களுக்கு இ-பதிவு கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ளது. தற்போது அரசின் புதிய அறிவிப் பால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fpctdd
0 Comments