
சட்டப்பேரவைத் தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிகத் தொகுதிகளை வெல்வோம் என்று அதீத நம்பிக்கையில் களமிறங்கி அமமுக ஏமாந்துள்ளது.
தமிழகத்தில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, ஒவைஸி கட்சி, மருது சேனை சங்கம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று, சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தனர். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அதிருப்தியில் இருக்கும் சிறுபான்மையினர் ஓட்டுக்களைப் பெறும் நோக்கில் இரு முஸ்லிம் அமைப்புகளுடனும், மதுரை மாவட்டத்தில் ஓரிரு தொகுதிகளை மனதில் வைத்து மருது சேனை என்ற அமைப்புடனும் அமமுக கூட்டணி அமைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xMapnX
0 Comments