
தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துகள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் இருப்பு குறித்தும் சுகாதாரத் துறை செயலர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து மற்றும் வெண்டிலேட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது குறித்தும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்தும், ‘இந்து தமிழ்’நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vLmbNS
0 Comments