https://ift.tt/3tJOmLF

பதிவுத்துறையின் செயல்பாடுகள் மற்றும் பணி சீராய்வுக் கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் கடந்த 10-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

குறிப்பாக, அரசின் வருவாயை முழுமையாக அடைவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களிடம் உரிய நம்பிக்கையைப் பெற அனைத்துப் பணியாளர்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3boOvxD

Post a Comment

0 Comments