
ஸ்டெர்லைட் ஆலையில் வரும் மே15 முதல் 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல், போதுமான ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை இருப்பு வைத்தல்தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2R1D0W8
0 Comments