
மீன்பிடிக்கச் சென்று மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 12 மீனவர்களை விரைவில் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் டவ் தே புயல்அரபிக்கடலில் மையம் கொண்டுகுஜராத் அருகே கரையைக் கடந்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இதில் சிக்கி குமரி மாவட்ட மீனவர்கள் உட்பட பலர் மாயமானார்கள். இதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fHu0xs
0 Comments