https://ift.tt/3uOP2R3

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாதொற்று அதிகரித்து வரும் நிலையில், வழக்கம்போல் பல்வேறு நிகழ்வுகளில் மக்கள் கும்பலாக பங்கேற்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் புதுச்சேரியையொட்டிய வானூர், விக்கிரவாண்டி வட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bp8oV9

Post a Comment

0 Comments