
கரோனாவால் பாதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு கண் பார்வை இழப்புக்கு வழி வகுக்கும் கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளது என மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் உஷாகிம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SNjuNn
0 Comments