https://ift.tt/3uQYzqP

செவிலியர் மீது ஆசிட் வீசிய வழக்கில் இருவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஜயகுமாரி என்பவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தனது மனைவியை பிரசவத்துக்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றபோது விஜயகுமாரி, அப்பெண்ணை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு குழந்தை உயிரிழந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RSFMNs

Post a Comment

0 Comments