
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர் உட்பட 290 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nYRqCi
0 Comments