https://ift.tt/3uxnrDT

ஆண்டிபட்டியில் பூ மார்க்கெட்டை திறக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் பூக்களை விற்பனை செய்ய முடியாத விவசாயிகள் அவற்றை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரக் கிராமங்களில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இங்கு விளையும் பூக்களை, ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்து விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3f3jFf1

Post a Comment

0 Comments