https://ift.tt/3vcvJRU

கி.ரா. அப்பாவுக்கு, தமிழக அரசு இதுவரை எந்த ஒரு எழுத்தாளனுக்கும் இல்லாத மரியாதையை அளித்திருக்கிறது. அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்திருக்கிறது. அத்துடன் அவருக்கு உருவச்சிலையும் எழுப்ப இருக்கிறது. இதற்குப் பிறகாவது - சில விதிவிலக்குகள் போக - இத்தலைமுறையும் எதிர்காலத் தலைமுறையும் கி.ரா.வின் படைப்புக்களையும், தீவிர இலக்கியத்தையும் தேடி ஓடுவார்களா?

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்களும், அரசாங்கமும் ஒரு தீவிர எழுத்தாளனை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? புதினங்களை, சிறுகதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை பணம் கொடுத்து அவர்கள் வாங்கிப் படிக்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hKcyLn

Post a Comment

0 Comments