
கோவிட்-19 நோயாளிகள் குறித்து மியாட் மருத்துவர்கள் எழுதியுள்ள கட்டுரை புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘குளோபல் எபிடெமியாலஜி அண்ட் குளோபல் ஹெல்த்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் உள்ள விவரம் நம்மக்கள் கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ளவும், சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெறுவதற்கும் உதவும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையில் உள்ள தகவல் பகிரப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3feN0TN
0 Comments