https://ift.tt/3eEL7AG

தமிழகத்தில் கரோனா பாதிப்புஅதிகமுள்ள மாவட்டங்களின் பட்டியலில் திருநெல்வேலி 5-வது இடத்தை பிடித்திருக்கும் நிலையிலும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதிக்காமல் காரணமின்றி பலரும்வாகனங்களில் சுற்றித் திரிகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதேகாலத்தில் கரோனா முதல் அலையின்போது பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டாத நிலையில், நேற்று மட்டும் 857 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே பாதிப்பு எண்ணிக்கை தினமும் ஆயிரத்தை நெருங்கிவருகிறது. நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eHVdkj

Post a Comment

0 Comments