
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக, அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (மே 17) நடைபெறுகிறது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வென்றது. இந்நிலையில், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் தேர்வு குறித்து ஆலோசிப்பதற்காக, அக்கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3onLnr9
0 Comments