https://ift.tt/3wdZNwu

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உயிரிழப்புக்கு மூச்சுத்திணறல்தான் காரணம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் 2-ம் அலை பரவலில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SPOiNr

Post a Comment

0 Comments