https://ift.tt/3wFjOMJ

சென்னை மாநகராட்சியின் கரோனா தடுப்பு பணிகளுக்காக 3.50 லட்சம் மருத்துவ ஊசிகளை சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளனது.

சென்னை மாநகராட்சி சார்பில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c4xskW

Post a Comment

0 Comments