https://ift.tt/3wOl7JD

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, முருகன் இருவரும் 30 நாள் பரோல் கோரியுள்ள நிலையில், அவர்கள் தங்கவுள்ள காட்பாடி குடியிருப்பின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fVfx11

Post a Comment

0 Comments