https://ift.tt/2SGAmpb

திருப்பத்தூர் மாவட்டத்தில் போலிமருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மருந்தகங்களில் மருந்து, மாத்திரை வழங்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் போலி மருத்து வர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில், சார் ஆட்சியர் வந்தனா கர்க், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன் ராஜசேகர், இணை இயக்குநர் (குடும்ப நலம்) மணிமேகலை, துணை இயக்குநர் (சுகாதாரம்) செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34xQ48y

Post a Comment

0 Comments