https://ift.tt/3wrKOzq

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், நேற்று வேறு வார்டுக்கு மாற்ற முயற்சித்ததால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அதிருப்தியடைந்தனர்.

முதல் அலையைக் காட்டிலும் 2-வது அலையில் கரோனா தொற்று தீவிரமெடுத்திருப்பதால், தமிழகத்தில் தொற்று பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oE7Yj8

Post a Comment

0 Comments