
கரோனா தொற்றாளர்களிடையே அரிதாக ‘கருப்பு பூஞ்சை’ (மியூகோர் மைகோசிஸ்) என்னும் புதிய தொற்று பரவி வருகிறது. இந்த பூஞ்சை நோய் நமது உடலில் இயல்பாக உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்புத் திறனை தற்காலிகமாக குறைக்கிறது.
நம்மைச் சுற்றி காற்றிலும், அழுகிய பழங்கள், காய்கறிகளிலும் வாழும் இந்த கருப்பு பூஞ்சைகள் கண்கள், வாய் வழியாக உடலுக்குள் சென்று, நமது ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு திறனை குறைக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oB7nio
0 Comments