https://ift.tt/3xLYo1P

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ‘ஓடி’ என்ற பெயரில் வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கி வந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆட்சி மாற்றத்தால் மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழக கோவை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, நெல்லை கோட்டங்கள் உள்ளன. அனைத்துக் கோட்டங்களிலும் 300 பணிமனைகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ukZ2S1

Post a Comment

0 Comments