
ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த மதுரை- சென்னை பகல் நேர வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலானதால் ரயில் பயணிகள் வருகை குறைந் தது. இதன் காரணமாக, தென் மாவட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cdFpUK
0 Comments