
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது.
கடந்த ஆண்டு மருந்தும், சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ‘கரோனா’ தொற்று முதல் அலை பரவத் தொடங்கியபோது முதல் உயிரிழப்பு மதுரை அண்ணாநகரில்தான் நிகழ்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wPGR7U
0 Comments