
கூடுவாஞ்சேரியில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.2,000கரோனா நிவாரண நிதி வழங்காமலே பணம் வழங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பியகடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் சாலை, கடை எண் டி.பி.025பி1 கொண்ட நியாய விலைக் கடை யிலிருந்து ராதாகிருஷ்ணன் என்பவருக்கு, கரோனா நிவாரண நிதி ரூ.2,000 பெறாத நிலையில், பணம் பெற்றதாக குறுஞ்செய்தி சென்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i8y64H
0 Comments