
நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு விசாரணையை, வரும் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவரது மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fIV7JC
0 Comments