https://ift.tt/34DgWUP

நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு விசாரணையை, வரும் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவரது மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fIV7JC

Post a Comment

0 Comments